Monday, January 3, 2011

"மீண்டும் இணைவோம்" ஓன்றுகூடல்



1.1.2011அன்று காலை நடைபெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின்
"மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல்
மற்றும் சுற்றுலா நிகழ்வில் பலத்த கருத்து பரிமாறல்கள் மற்றும் எதிர்ப்பு ஆதரவுகளின் மத்தியில் 10 பேர் ஒருங்கிணைப்பாளர்களாக தெரியப்படனர்
1)அர்ஜுன்
2)சயந்தன்
3)யோகதீசன்
4)பாரதன்
5)கஜீபன்
6)பிரதீபன்
7)நிராகுலன்
8)சுகாணன்
9)பார்த்தீபன்
10)கிஷோக்குமார்
இவர்கள் நண்பர்களை ஒன்றிணைத்தல், ஓன்றுகூடல் மற்றும் சுற்றுலா
நடாத்துதல் போன்றவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டது

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes